crash in Bulgaria.
செய்திகள்உலகம்

பாரிய விபத்து- 45பேர் சாவு

Share

பல்கோரியாவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 45 பேர் சாவடைந்துள்ளனர்.

ஐரோப்பாவின் பல்கேரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 45 போ் சாவடைந்துள்ளனர்.

துருக்கியிலிருந்து பல்கேரியாவை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சில பேருந்துகள் போஸ்னக் கிராமம் அருகே நேற்று அதிகாலை சென்றுகொண்டிருந்தன.

திடீரென அந்த வீதியில் உள்ள இரும்புத் தடுப்பில் மோதிய பேருந்து ஒன்று தீப்பற்றியது.

அதில் 12 போ் சிறுவா்கள் உட்பட 45 போ் சம்பவ இடத்தில் கருகி சாவடைந்தனர்.

உடனடியாக அவ்விடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இவ்விபத்தில் காயமடைந்த 7பேரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

விபத்துக்கான காரணங்கள் குறித்து பல்கேரியா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்விபத்தால் நாடே சோகமயமாகியுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருக்கும் பல்கேரியா அதிக விபத்துகள் நடைபெறும் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...