COVID cases
செய்திகள்இந்தியா

சடுதியாக உயர்ந்த கொரோனா!

Share

இந்தியாவில் சடுதியாக கொரோனா அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சடுதியாக ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

மேலும் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில் 3 கோடியே 39 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சையில் குணமடைந்துள்ளார்கள்.

அத்தோடு 1 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

மேலும் சடுதியாக ஒரேநாளில் 236 பேர் சாவடைந்துள்ளனர்.

இதனையடுத்து சாவடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 65 ஆயிரத்தைக்தண்டியுள்ளதாக இந்தியாவின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மீண்டும் நாட்டிடை முடக்க வேண்டய நிலை ஏற்படலாமென வைத்திய நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

அத்தோடு மக்களை மிகவும் பாதுகாப்பாகவும் இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றும்படியும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...