usa 3
செய்திகள்உலகம்

நெடுஞ்சாலையில் கொட்டிய பண மழை – குதூகலத்தில் சாரதிகள்

Share

நெடுஞ்சாலை ஒன்றில் வாகனமென்றிலிருந்து கொட்டிய பணத்தை குதூகலத்தில் சாரதிகள் அள்ளி சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் பாரவூர்தி ஒன்று பயணித்த வேளை, அந்த பாரவூர்தியின் கதவுகள் திடீரென திறந்ததால் அவ்வாகனத்தில் இருந்த பணம் வீதியில் கொட்டியுள்ளது.

அவ் வீதியால் சென்ற வாகன சரதிகள் அப் பணத்தை எடுத்து சென்றுள்ளார்கள்.

இதை அறிந்த தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பணத்தை எடுத்தவர்களிடம்  அப் பணத்தை திருப்பி அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

அதில் பலர் பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர் .

சிலர் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

பணத்தை எடுத்தவர்களின் வாகனங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

பணத்தை எடுத்தவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்தோடு அவர்கள் கைது செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செயப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...