Sarath Fonseka
செய்திகள்அரசியல்இலங்கை

2022 பட்ஜெட் – பெருந்தோட்ட மக்களுக்கு ஏமாற்றம்! – பொன்சேகா

Share

அரசின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு இலட்சம் வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாவே‚ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

மேலும், சாதாரணமாக தற்போது நாட்டில் ஒரு வீட்டை அமைக்க வேண்டுமாயின் ஒன்றரை லட்சமாவது தேவை. ஆனால் அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 மில்லியன் ரூபாவில் ஒரு லட்சம் வீடுகளை அமைக்க வேண்டுமானால் ஒரு வீட்டுக்கு 5000 ரூபாவையே செலவிட முடியும்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில‚ பாதீட்டின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களே காணப்படுகின்றன. – என்றார்.

இதேவேளை‚ பாதீட்டு உரையின் போது பேசப்பட்ட உணவு பாதுகாப்பு தொடர்பான விடயத்தினை வலியுறுத்திய பொன்சேகா இன்று இலங்கையில் மக்கள் உணவு பாதுகாப்பை அனுபவித்துக்கொண்ருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...