Sarath Fonseka
செய்திகள்அரசியல்இலங்கை

2022 பட்ஜெட் – பெருந்தோட்ட மக்களுக்கு ஏமாற்றம்! – பொன்சேகா

Share

அரசின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு இலட்சம் வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாவே‚ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

மேலும், சாதாரணமாக தற்போது நாட்டில் ஒரு வீட்டை அமைக்க வேண்டுமாயின் ஒன்றரை லட்சமாவது தேவை. ஆனால் அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 மில்லியன் ரூபாவில் ஒரு லட்சம் வீடுகளை அமைக்க வேண்டுமானால் ஒரு வீட்டுக்கு 5000 ரூபாவையே செலவிட முடியும்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில‚ பாதீட்டின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களே காணப்படுகின்றன. – என்றார்.

இதேவேளை‚ பாதீட்டு உரையின் போது பேசப்பட்ட உணவு பாதுகாப்பு தொடர்பான விடயத்தினை வலியுறுத்திய பொன்சேகா இன்று இலங்கையில் மக்கள் உணவு பாதுகாப்பை அனுபவித்துக்கொண்ருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...