unnamed 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் நாடு மூடப்படும் நிலை!- இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Share

கொவிட்தொற்றுக்குப் பின் நாடு திறந்துவிடப்பட்ட நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் மக்கள் பல இடங்களுக்கு உல்லாசமாகப் பயணிக்கின்றனர் என பொது சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், மக்கள் இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் நாடு முடக்கப்படும் நிலைக்கு வாய்ப்புள்ளது.

போயா தினங்கள் உட்பட நீண்ட வார இறுதி நாட்களில் மக்களின் நடத்தை வருந்தத்தக்கது எனவும்  இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா மிகவும் விரைவாகப் பரவுவதற்கான வாய்ப்பிருப்பதால் மக்கள் சுகாதாரவழிமுறைகளை பேணவேண்டும். மக்களின் செயற்பாட்டை பொருத்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...