Alcohol ban
செய்திகள்இலங்கை

மதுபான பிரியர்களுக்கு ஆப்பு! – 1/4 போத்தலுக்கு தடை

Share

மதுபான கால் போத்தல் உற்பத்தியை தடைசெய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

மதுபான கால் போத்தல் உற்பத்தியை தடைசெய்வதற்குஅனுமதி வழங்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் , தற்போது சாதகமான பதில் கிடைத்துள்ளது.

புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையால் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களில் சுமார் 72 சதவீதமானவர்கள் இந்த மதுபான கால் போத்தல் உற்பத்தி தடைக்கு ஆதரவாகவே கருத்து வெளியிட்டிருந்தனர். – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...