mannar2 e1636825183263
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் கரையொதுங்கியது பெண்ணின் சடலம்!!

Share

மன்னார் கடல்பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

மன்னார் – பிரதான பாலத்துக்கு அண்மையிலுள்ள கோந்தைபிட்டி கடல் பகுதியிலேயே குறித்த சடலம் இன்று அதிகாலை இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதி மீனவர்கள், மீன்பிடிப்பதற்காக அப்பகுதிக்கு சென்றபோது, பெண்ணின் சடலம் மிதப்பதை அவதானித்த நிலையில், மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சடலம் இனங்காணப்படாத நிலையில், குறித்த பகுதிக்கு சென்ற மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, மன்னார் பாலப்பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை மாலை பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில், அவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக இடன்பெற்று வந்தது. இந்த நிலையில் கரை ஒதுங்கிய குறித்த சடலம் அந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

mannar2 1 e1636825268828

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 12
இலங்கைசெய்திகள்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை சடுதியாக உயர்வு: ஒரு கிலோ கரட் ரூ.1000 வரை விற்பனை!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு (Dambulla Economic Centre)...

MediaFile 3
செய்திகள்இலங்கை

களனி கங்கை ஆற்றுப்படுகையில் நீர் மட்டம் உச்சம்: ஹங்வெல்ல பகுதியில் பெரும் வெள்ள அபாயம்!

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்ததன் காரணமாக, ஹங்வெல்ல (Hanwella) மற்றும் அதனை...

images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...