1619801982 Sri Lanka COVID 19 deaths L
செய்திகள்இலங்கை

அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்: நேற்று மட்டும் 124 பேர் காவு!!

Share

அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்: நேற்று மட்டும் 124 பேர் காவு!!

இலங்கையில் நேற்றுமுன்தினம் மட்டும் 124 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.

இந்த 124 உயிரிழப்புக்களில் 49 பெண்களும் 75 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதுவரை பதிவான அதிகளவு உயிரிழப்பு எண்ணிக்கை இதுவே ஆகும்.

கடந்த 3 நாட்களில் மாத்திரம் 353 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாட்டில் பதிவான கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...