1 13
இந்தியாசெய்திகள்

ஒரு இலட்சம் நாணயங்களால் உருவாக்கப்பட்ட 18 அடி இராமர் சிலை

Share

இந்திய உத்தர பிரதேசத்தின் லக்னோவில் கைவினை கலைஞர்கள் புதுமையான இராமர் சிலை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

ஒரு இலட்சம் மதிப்பிலான 1,5,10 ரூபாய் நாணயங்களை கொண்டு 25 கைவினை கலைஞர்கள் 20 நாட்கள் கடுமையாக உழைத்து 18 அடி உயரமுள்ள இந்த சிலையை உருவாக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இராமர் சிலை ஆசிய உலக சாதனை புத்தகத்திலும், இந்திய உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

லக்னோவில் உள்ள சிறப்பு அங்காடியில் உத்தரப்பிரதேசத்தின் பிரதி அமைச்சரினால் இந்த சிலை நேற்றைய தினம்(08) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...