9 11
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லும் மக்கள் : எழுந்துள்ள விசனம்

Share

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் பல்வேறு காரணங்களால் விலகிச் செல்வதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் பற்றிய தவறான புரிதல் காரணமாக, மக்கள் மத்தியில் ‘தேசிய மக்கள் சக்திக்கு இருந்த ஆர்வம் ஓரளவுக்குக் குறைந்து வருகிறது.

அதேவேளையில், திசைக்காட்டிக்கு வாக்களித்த மக்கள் விலகிச் சென்றாலும், இதற்கு முன் அவர்களுக்கு வாக்களிக்காத தரப்பினர் தற்போது அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து திருப்தி அடைந்துள்ளனர் என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...