4 6
இந்தியாசெய்திகள்

இதுதான் வேணாம்னு சொன்னேன்.. வாட்டர் மெலன் சுதாகருக்கு விஜய் சேதுபதி கொடுத்த நோஸ் கட்

Share

பிக் பாஸ் 9ம் சீசன் தற்போது பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. துவக்க நிகழ்ச்சியில் முதலில் விஜய் சேதுபதி மொத்த வீட்டையும் சுற்றி காட்டினார்.

அதன் பிறகு போட்டியாளர்களை அறிமுகப்படுத்த தொடங்கினார். முதல் ஆளாக வாட்டர் மெலன் சுதாகர் தான் போட்டியாளராக வந்தார்.

தான் டாக்டர் என்றும் இங்கு டைட்டில் ஜெயித்தால் அந்த பணத்தை சொந்தமாக பெரிய பிஸியோதெரபி மருத்துவமனை கட்டி குறைந்த விலையில் சிகிச்சை அளிக்கப்போவதாக அவர் கூறினார்.

திவாகரை உள்ளே அனுப்பும் முன் உங்களுக்கு யாருக்காவது கைகாட்ட வேண்டும் என்றால் காட்டிக்கொள்ளுங்கள் என கூறினார். அப்போது திவாகர் தான் எல்லோருக்கும் காட்டுவதாக சொல்லி கையை தூக்கி காட்டினார். அதை பார்த்து மொத்த ஆடியன்ஸ் கூட்டமும் சைலண்டாக இருந்தது.

‘கைத்தட்டுங்க பாவம்’ என சொல்லி விஜய் சேதுபதி எல்லோரிடமும் சொன்னார். “ஒரு மனுஷன் எவ்ளோ உற்சாகமா வந்திருக்காரு. இவ்ளோ சைலண்டா இருக்கீங்க” என சொல்லி அவரை கலாய்த்தார் விஜய் சேதுபதி.

“நீங்க தெரிந்த விஷயத்தையே மீண்டும் மீண்டும் டிஸ்கஸ் பண்ணும்போது சுவாரசியம் இல்லை. அதை மனதில் வைத்துக்கொள்ளுங்க” என விஜய் சேதுபதி அட்வைஸ் கொடுத்தார்.

“நான் உங்க முன்னாடி நடிச்சு காட்டணும்” என சொல்லி திவாகர் அப்போது சொல்ல, “அது தான் வேண்டாம் நமக்கு. உங்களுக்கு பழக்கப்பட்ட மேடையாக இதை மாத்திறாதீங்க” என சொல்லி நோஸ்கட் கொடுத்தார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...