Murder Recovered Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

குருநாகலில் பாரிய தீ விபத்து

Share

குருநாகல் பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் இன்று மதியம் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குருநாகல் – கொழும்பு வீதியில் வதுராகல பகுதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பாரிய புகைமூட்டத்துடன் தீ எல்லா திசைகளிலும் பரவி வருவதால் குறித்த பாதையூடாக போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத சிரமத்திற்கும் மக்கள் முகம்கொடுத்துள்ளனர்.

மேலும், தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு தீயை அணைக்கும் நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...