affgan
செய்திகள்உலகம்

ஆப்கானில் தொடரும் கொலைகள் – சர்வதேசம் பார்த்துக்கொண்டிருப்பதேன்?

Share

ஆப்கானில்  மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செயப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு வீட்டில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதில் தொடபுடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தலிபான்களின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நாளிலிருந்து கொலைகள்,குண்டுவெடிப்புக்கள் என அங்கு மனித சாவுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள்.

ஆனால் இக்கொலைகள் தொடர்பில் சர்வதேசம் இன்னும் ஏன் பார்த்துக்கொண்டிப்பது என்பது புரியாத புதிராகவே உள்ளதென சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...