11 4
இலங்கைசெய்திகள்

அநுரவின் அரசாங்கம் விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு

Share

2025 ஜூன் 30 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தனது நிதி உத்தி குறித்து சிறப்பு அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அவைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவா அல்லது பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயரத்னவா விடுப்பார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நிதி நிலைமை குறித்து ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன்படி விவாதம் அன்றைய தினம் முற்பகல் 10:00 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2025 ஜூலை 9ஆம் திகதியன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நாடாளுமன்றம் மற்றொரு விவாதத்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...