harshana nanayakkara
இலங்கைசெய்திகள்

உருவாகவுள்ள புதிய பயங்கரவாத தடை சட்டம்..! அரசாங்கத்தின் திட்டம்

Share

உலகளாவிய ரீதியில் உருவாகும் பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய பயங்கரவாத தடை சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்காலிக விதிமுறைகளை கொண்ட பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்கும் நோக்கிலான யோசனை தொகுப்பு நேற்றையதினம்(29.05.2025) அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் 240 பேரை கொண்ட குழுவொன்று குறித்த யோசனை தொகுப்பை சமர்ப்பித்துள்ளது.

இதன்போது, புதிய பயங்கரவாத சட்டமொன்றை உருவாக்கும் நோக்கில் கடந்த அரசாங்கங்கள் ஆணைக்குழுக்களை நியமித்திருந்த போதிலும் சட்டம் உருவாக்கப்படவில்லை என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போது புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...