11 17
இலங்கைசெய்திகள்

ஆளும் தரப்பிற்கு சஜித் விடுத்துள்ள கோரிக்கை

Share

நாட்டின் ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் சென்று சேவையாற்ற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் நடமாடும் சேவைகளை முன்னெடுக்க வேண்டியதில்லை எனவும் நாட்டின் தலைவரும் அரசாங்கமும் இந்த சேவைகளை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்கள் மத்தியில் சென்று சேவையாற்றத் தவறியதனால் ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கக் கூடிய வழிமுறைகளை அரசாங்கம் உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மாத்தறை கும்புருபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது சஜித் பிரேமதாச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...