37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Share

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வரிசையிலேயே பலர் தங்கள் இரவைக் கழித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 12 மணி நேரமாக வரிசையில் காத்திருந்தும் பணம் செலுத்த வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

அதிகாரிகளின் மெத்தன போக்கு மற்றும் திறமையின்மை காரணமாகவே வரிசைகள் மீண்டும் உருவாகியுள்ளதாக அங்குள்ள மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் 24 மணிநேர கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவையின் ஊடாக நீண்ட வரிசை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதுடன், தற்போது வழமையான முறையில் அந்த சேவைகள் இடம்பெறுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 175
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்தியாவிலிருந்து 36,700 மெட்ரிக் டன் பெட்ரோல் வருகை: விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை!

இலங்கையின் உள்ளூர் எரிபொருள் விநியோகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 36,700 மெட்ரிக் டன் ஆக்டேன் 92...

world 174
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளைக் குறைக்கிறது சர்வதேச நாணய நிதியம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தின் வேகத்தைத் திடீரெனச் சீர்குலைத்துள்ளதால், வளர்ச்சி கணிப்புகளைக்...

world 173
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வேசும முதற்கட்ட பயனாளர்களுக்கு கொடுப்பனவு: மோசடியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!

அஸ்வேசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்ட பயனாளர்களுக்கான விபரங்களை மீளாய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும்...

world 172
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் கண்டியில் அரச எண்ணெய் பூசும் விழா இனிதே நடைபெற்றது!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் முக்கிய பாரம்பரிய சடங்கான ‘அரச எண்ணெய் பூசும் விழா’, ஜனாதிபதி...