11 10
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாதாள உலக தொடர்பாளர்கள்

Share

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கூற்றுப்படி, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பாதாள உலக நடவடிக்கைகள் அல்லது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முப்பத்து நான்கு பேர் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொது பாதுகாவலர் விஜேபால நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர்,

விசாரணைகளில் பல பாதாள உலகக் கும்பல்களுக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஒன்பது வேட்பாளர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) எட்டு வேட்பாளர்களும், ஜனநாயக மக்கள் கூட்டணியின் நான்கு வேட்பாளர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மூன்று வேட்பாளர்களும், மற்றும் சர்வஜன அதிகாரம் கட்சியில் ஒருவரும் காணப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...