9 1
இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் குடியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Share

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2024 ஜூன் 30, நிலவரப்படி, அவுஸ்திரேலியாவின் மதிப்பிடப்பட்ட குடியிருப்பாளர் மக்கள் தொகை 27.2 மில்லியன்களாகும்.

இதில் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் 18.6 மில்லியன் பேர் மற்றும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் 8.6 மில்லியன் பேர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 2024 இன் கணக்கெடுப்பின்படி, இலங்கையில் பிறந்தவர்கள் 172 ஆயிரம் பேர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2024 வரையிலான 10 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டில் பிறந்த மக்கள் தொகையில் மிகப்பெரிய அதிகரிப்பு இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் நேபாளத்தில் பிறந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா சர்வதேச புலம்பெயர்ந்தோரின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டிருக்கிறது.

இதன்படி, அமெரிக்காவில், வசிப்போரில், அந்த நாட்டுக்கு வெளியே பிறந்தவர்கள் 52.4 மில்லியன் பேர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...