7 56
இலங்கைஉலகம்செய்திகள்

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் – கட்டாயமாகும் நடைமுறை

Share

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் – கட்டாயமாகும் நடைமுறை

பிரான்ஸில் குடியுரிமை பெற பிரெஞ்சு மொழி அறிவு அவசியம் என உள்துறை அமைச்சர் புறுனோ ரெத்தாயோ தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு முதல் பிரான்ஸில் தங்கியிருப்பதற்கான பல்வேறு விதமான விசா அட்டைகளை பெற்றுக்கொள்ளவும் இந்த நடைமுறை பொருத்தும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2 தொடக்கம் 4 வருட விசாவை பெற்றுக்கொள்ள A2 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 வருட விசா பெற்றுக்கொள்ள B1 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரெஞ்சு குடியுரிமை பெற B2 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகும் இந்த சட்டம் குறித்து பிரெஞ்சு ஊடகங்கள் முக்கித்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய மொழி நிலையான A2 நாட்டிற்கு புதிதாக வருபவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...