forest 1
செய்திகள்உலகம்

அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் காடுகள் – யுனெஸ்கோ அறிக்கை

Share

காட்டுத்தீ மற்றும் காடழிப்பு காரணமாக கார்பனை வெளியிடும் காடுகளாக பத்து காடுகளை யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளது.

இதன்படி, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் உள்ள காடுகள் உறிஞ்சுவதை விட அதிக கார்பனை உற்பத்தி செய்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட சில காடுகள், மரம் வெட்டுதல் மற்றும் காட்டுத்தீ போன்ற மனித நடவடிக்கைகளால் உந்தப்பட்டு, உறிஞ்சுவதை விட அதிக கார்பனை வெளியிடுகின்றன என்று ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது.

பல நூற்றாண்டுகளாக, காடுகள் சுமார் 13 பில்லியன் டன் கார்பனை சேமித்து வைத்துள்ளன. இது குவைத்தின் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புக்கு சமம் என்று அறிக்கை கூறுகிறது.

பாதுகாக்கப்பட்ட காடுகளில் வெறும் 10 மட்டுமே கார்பன் வெளியேற்றுகிறது என்று கண்டறியப்பட்டாலும், மற்ற தளங்களும் தெளிவான மேல்நோக்கிப் பாதைகளைக் காட்டுகின்றன என யுனெஸ்கோ தனது ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது.

ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் வன இயக்குநர்களில் ஒருவரான டேவிட் கைமோவிட்ஸ் இது தொடர்பில் கூறுகையில், “பாரம்பரியமாக பாதுகாப்பானது என்று நாம் கருதும் காடுகள் கூட இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன என்பதற்கு இது ஒரு தெளிவான அறிகுறியாகும்” என தெரிவித்துள்ளார்.

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...