boat
செய்திகள்உலகம்

பிரித்தானியா – பிரான்ஸ் இடையே தொடரும் சர்ச்சை

Share

பிரித்தானிய இழுவை படகு ஒன்று பிரான்ஸ் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்விரு நாடுகளுக்கும் இடையில், தொடர்ச்சியாக மீன்பிடித் தகராறுகள் இடம்பெற்று வரும் நிலையில், இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு இங்கிலாந்து கப்பல்களுக்கு நேற்று புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. ஒன்று வடக்கு பிரான்சில் உள்ள லு ஹவ்ரேவுக்கு திருப்பி விடப்பட்டது என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பிரெஞ்சு அரசால் “அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது” என்று மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#World

Source – https://www.standard.co.uk/news/uk/french-france-british-le-havre-english-b962959.html

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...