samayam tamil 1
செய்திகள்இந்தியா

அனுமதி மறுக்கப்பட்ட கொரோனாத் தடுப்பூசி எது தெரியுமா?

Share

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.

கோவக்சின் தடுப்பூசியை அங்கீகரிக்கக் கோரி, அத்தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தது.

இந்தியாவில் கோவக்சின் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரமளிக்கக் கோரியே உலக சுகாதார அiமைப்பிற்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் இப்பட்டியலில் இணைப்பதற்கு உலக சுகாதார அமைப்பினால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இது குறித்து முடிவெடுக்கக் கூடிய நிபுணர் குழு, கோவக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டுமானால், தடுப்பூசி குறித்து இன்னும் அதிக தரவுகளை, பாரத் பயோடெக் நிறுவனம், வழங்க வேண்டும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...