7 8
இலங்கைசெய்திகள்

சிவகார்த்திகேயன் தனது லக்கி சார்ம் மனைவியுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Share

சிவகார்த்திகேயன் தனது லக்கி சார்ம் மனைவியுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சாதித்து தற்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் சினிமாவில் நுழைந்து அடுத்தடுத்து நடன கலைஞர், தொகுப்பாளர், விருது விழா தொகுத்து வழங்குவது என படிப்படியாக உயர்ந்து தற்போது பிரபலமாகி உள்ளார்.

மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் நடிப்பில் கடைசியாக அமரன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தனது லக்கி சார்ம் மனைவியுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் |
இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி, சுதா கொங்கரா ஆகியோர் இயக்கத்தில் படங்கள் நடிக்க உள்ளார்.

சமீபத்தில், பேட்டி ஒன்றில் கூட தனது வெற்றிக்கு பின்னால் அவரது மனைவி ஆர்த்தி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் மதுரை அழகர்கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...