7 8
இலங்கைசெய்திகள்

சிவகார்த்திகேயன் தனது லக்கி சார்ம் மனைவியுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Share

சிவகார்த்திகேயன் தனது லக்கி சார்ம் மனைவியுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சாதித்து தற்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் சினிமாவில் நுழைந்து அடுத்தடுத்து நடன கலைஞர், தொகுப்பாளர், விருது விழா தொகுத்து வழங்குவது என படிப்படியாக உயர்ந்து தற்போது பிரபலமாகி உள்ளார்.

மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் நடிப்பில் கடைசியாக அமரன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தனது லக்கி சார்ம் மனைவியுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் |
இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி, சுதா கொங்கரா ஆகியோர் இயக்கத்தில் படங்கள் நடிக்க உள்ளார்.

சமீபத்தில், பேட்டி ஒன்றில் கூட தனது வெற்றிக்கு பின்னால் அவரது மனைவி ஆர்த்தி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் மதுரை அழகர்கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...