Sumanthiran 1
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

சுமந்திரனுக்கு செருப்பு மாலை அணிவித்து கொடும்பாவியும் எரிப்பு!

Share

எதிர்பைத் தெரிவிக்கும் முகமாக சுமந்திரனுக்கு செருப்பு மாலை அணிவித்து கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை குருநகர் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரனுக்கு எதிராக இன்றைய தினம் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் குறித்த போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் போராட்டத்தின் முடிவில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு பழைய செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, எரிக்கப்பட்டது.

Sumanthiran1

சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு பழைய செருப்பு மற்றும் கல்லு, கழிவிப்பொருட்களால் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

Sumanthiran2

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...