17
இலங்கைசெய்திகள்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

Share

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

அடுத்த மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு எதிர்வரும் 6ஆம் திகதி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

குறித்த முன்மொழிவை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக மின்சார சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பழைய முறைமையின் பிரகாரம், இலங்கை மின்சார சபையானது மின்சாரக் கட்டணத்தை ஆறு முதல் 11 வீதம் வரை குறைப்பதற்கான முன்மொழிவுகளை முன்னர் சமர்ப்பித்திருந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை நிராகரித்திருந்தது.

அதன்போது, அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களையும் கருத்தில் கொண்டு கட்டண திருத்த முன்மொழிவை திருத்துமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தது.

இந்த நிலையில், அடுத்த வருடம் மின்கட்டண திருத்தம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...