corona scaled
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் குறைவடையும் கொரோனா

Share

இந்தியாவில் நேற்றையதினம் 15 ஆயிரத்து 906 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று முன்தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையை விடக் குறைந்தளவிலேயே பதிவாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திலிருந்து வருகிறது.

அங்கு சில மாதங்களுக்கு முன்னர், கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் ஒட்சிசன் பற்றாக்குறையினால் வீதிகளில் வீழ்ந்து உயிரிழந்தது மாத்திரமின்றி

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலைகளிலும் உயிரிழந்தனர்.

தற்போது அங்கு கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது.

இதற்கமைய இந்தியாவில் நேற்றைய தினம் மாத்திரம் 15 ஆயிரத்து 906 பேர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இது நேற்று முன்தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையை விடக் குறைந்ததாகும்.

அங்கு கொரோனாப் பாதிப்பை உறுதிப்படுத்த ஒரு நாளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 8
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை...

8 8
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்து ஆலயத்தின் செயற்பாடு

தமிழர் பகுதியான மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த...

9 7
இலங்கைசெய்திகள்

விசாரணை வளையத்துக்குள் சிக்கப் போகும் அரசாங்க அதிகாரிகள்! சிலர் தப்பியோட்டம்

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச...

6 16
உலகம்செய்திகள்

கனடாவில் வேலைக்காக வரிசையில் நிற்கும் மக்கள்: இணையத்தில் பரவும் காணொளி

கனடாவில்(Canada) சாதாரண வேலைக்கு கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் வகையிலான காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது....