Train
செய்திகள்அரசியல்இலங்கை

ரயில் சேவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

Share

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மேல் மகாணத்துக்குள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுமெனவும், ரயில் பயணப் பருவச்சீட்டுள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளும் சேவையில் ஈடுபடுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
202409un swizterland human rights council
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் மோதல் கால பாலியல் வன்முறைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை”: ஐநா மனித உரிமைகள் அலுவலகம் கடும் அதிருப்தி!

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போதும், அதன் பின்னரும் இடம்பெற்ற மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் (Conflict-Related...

250617navy
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எங்கள் பூர்வீக நிலத்தைப் பறிக்காதீர்கள்: எழுவைதீவில் கடற்படைக்காகக் காணி சுவீகரிப்பு – ஜனாதிபதிக்குத் தாய் கண்ணீர் மடல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காகப் பொதுமக்களின்...

images 8 2
செய்திகள்இலங்கை

மாணவர்களுக்கு நற்செய்தி: எழுதுபொருட்கள் வாங்க தலா ரூ. 6,000 கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி!

2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை...

26 6966449fe871c
உலகம்செய்திகள்

ஈரான் விவகாரம்: ட்ரம்ப்பின் 25% வரி விதிப்புக்கு சீனா கடும் பதிலடி!

ஈரானுடன் வணிகத் தொடர்புகளைப் பேணும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 25% வரி...