images 1
சினிமாசெய்திகள்

பரியேறும் பெருமாள் ‘கருப்பி’ மரணம்.. நடிகர் கதிர் உருக்கமான பதிவு

Share

பரியேறும் பெருமாள் ‘கருப்பி’ மரணம்.. நடிகர் கதிர் உருக்கமான பதிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ல் வெளியான படம் பரியேறும் பெருமாள். அதில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்து இருந்தனர்.

அந்த படத்தில் இடம்பெற்ற கருப்பி என்ற நாய் கதாபாத்திரமும் பிரபலம் தான்.

கருப்பி ஆக நடித்த நாய் தற்போது மரணமடைந்துவிட்டதாக நடிகர் கதிர் இன்ஸ்டாக்ராமில் தெரிவித்து இருக்கிறார்.

“கருப்பி 💙 நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ” என கதிர் உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
world 109
செய்திகள்இலங்கை

புத்தாண்டு பயணம்: 1,500 கூடுதல் பேருந்துகள் மற்றும் விசேட இரயில் சேவைகள் தீவிரம்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பொதுமக்களின் வசதிக்காக, விசேட...

world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...