w1 1725947514
சினிமா

இனி சென்னையே வேண்டாம்.. இந்த ஊரில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?

Share

இனி சென்னையே வேண்டாம்.. இந்த ஊரில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் விவாகரத்தை அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார். அவர் ஆர்த்தியுடன் 15 வருடங்கள் வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

சட்டப்படி விவாகரத்து பெற குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் ஜெயம் ரவி. மேலும் மனைவி ஆர்த்தியின் வீட்டில் இருந்து தனது கார் உட்பட உடமைகளை மீட்டு தரும்படி அவர் போலீசில் சமீபத்தில் புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி சென்னையில் இருந்து வெளியேறி மும்பையில் செட்டில் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெயம் ரவி மும்பையில் புதிதாக தனக்கென ஒரு ஆபிஸ் வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் ஹிந்தி படங்களிலும் அவர் நடிக்க வாய்ப்பு தேடுவதாகவும் தகவல் வருகிறது.

சூர்யாவை தொடர்ந்து தற்போது நடிகர் ஜெயம் ரவியும் மும்பையில் செட்டில் ஆவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 5
பொழுதுபோக்குசினிமா

இயக்குநர் அட்லீ: ரூ. 800 கோடி படத்திற்கு நடுவே ரூ. 150 கோடியில் பிரம்மாண்ட விளம்பரப் படம்!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சிஷ்யனாக அறிமுகமாகி, ‘ராஜா ராணி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கி,...

image 1000x630 6 1
பொழுதுபோக்குசினிமா

இதுதான் பெயர் மாத்துற லட்சணமா? அரோராவின் நடவடிக்கையால் தோழி ரியா வேதனை!

‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி மிகவும் சீரழிந்துள்ளதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதில் போட்டியாளராக...

image 1000x630 4
பொழுதுபோக்குசினிமா

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம்: இரண்டு வாரங்களில் ரூ.717.50 கோடிக்கும் மேல் வசூல்

2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகித் தென்னிந்திய மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தின்...

5 16
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வலம் வரும் தவெக உறுப்பினர்… பலருக்கு தெரியாத தகவல்!

பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள்...