bullets
செய்திகள்இலங்கை

மீண்டும் இலக்கு வைக்கப்படுகிறதா கொழும்பு? – பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!!

Share

கட்டடம் ஒன்றில் இருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு − பிஸ்டல் வீதியிலுள்ள கட்டடத்திலிருந்தே குறித்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டடத்தின் 5 ஆவது மாடியில் அமைந்துள்ள மலசலகூடத்தில் இருந்தே துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இது தொடர்பில் தகவல் அறிந்து அங்க விரைந்த கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர், சம்பவ இடத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், அங்கிருந்து ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 176 மற்றும் 9 மில்லிமீற்றர் துப்பாக்கிக்கு பயன்டுத்தப்படும் ரவைகள் 29 ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17484473210
சினிமாசெய்திகள்

ஆபத்தில் “thugh life”..கமல்காசன் பேச்சால் சர்ச்சை..! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட மக்கள்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் “thugh life” திரைப்படம்...

1 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் திடீர் பதிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து மக்கள் மத்தியில் அதிகம்...

20 26
இலங்கைசெய்திகள்

வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை கையகப்படுத்தும் அரசின் திட்டம் தோல்வி

வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காணி உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பை அடுத்து,...

images 1 1
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும்...