mahindananda aluthgamage
செய்திகள்இலங்கை

இப்படியும் ஒரு வரலாறா? – பட்டியலில் இணைந்த விவசாயத்துறை அமைச்சர்

Share

“இலங்கை அரசியல் வரலாற்றிலேயே அதிகளவு திட்டு வாங்கிய விவசாயத்துறை அமைச்சர் என்ற பட்டியலில் இணைந்துள்ளேன். என்னை எப்படிதான் திட்டி தீர்த்தாலும், எனது கொடும்பாவிகளை எரித்தாலும் முன்வைத்த காலை நான் பின்வைக்கப்போவதில்லை.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தனாந்த அளுத்கமகே சூளுரைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிக்கும் கொள்கையில் நான் உறுதியாக இருக்கின்றேன். விவசாயிகளின் வாழ்வாதாரம் மட்டுமல்ல அவர்களின் உடல் ஆரோக்கியமும் எனக்கு முக்கியம். அவர்களின் சிறுநீரகங்களையும் பாதுகாக்கவே நான் போராடுகின்றேன்.

என்னை எப்படிதான் விமர்சித்தாலும், உருவ பொம்மைகளை எரித்தாலும் பின்வாங்கமாட்டேன்.” – என்றார்.

அதேவேளை, உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நாட்டில் பல பகுதிகளில் இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...