28 10
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

Share

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை இலங்கையின் தேர்தல் களம் அரசியல் ரீதியாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல சிக்கல்கள் நிறைந்த அரசியல் ஆய்வாளர்களால் கூட ஒரு வரையறைக்கு வர முடியாத தேர்தலாக காணப்படுகின்றது.

ஜனாதிபதித்தேர்தல் முறைமை ஆரம்பித்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இருமுனை தேர்தல் போட்டிதான் இருந்து வந்துள்ளது.

ஆனால், வரலாற்றில் முதல் தடவையாக ஒரு மும்முனை போட்டி தேர்தலிலே வந்துள்ளது.

இந்நிலையில், இவை இவ்வாறிருக்க வடக்கு கிழக்கு தமிழ் அரசியலை பொறுத்த வரையில் 47 வருடங்களுக்கு பின்னரும் தேசிய நீரோட்டத்திலே தமிழ் மக்கள் சேராத நிலைமை தற்போதும் இருக்கின்றதா? இதற்கான காரணம் தான் என்ன.இவ்வாறு பல்வேறுபட்ட மாற்றங்களை, எதிர்பார்ப்புக்களை இந்த தேர்தல் எடுத்துக்காட்டுகின்றது.

ஆனால் இதன் ஊடான விளைவுகள் என்ன என்பதை செப்டெம்பர் 22ஆம் திகதி நாட்டு மக்கள் அறிந்து கொள்ளப்போகிறார்கள். இந்த தேர்தல் முடிவுகள் உலகத்திற்கே ஒரு அதிர்ச்சியான முடிவாகக் கூட இருக்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...