Omalpe Sobitha
செய்திகள்இலங்கை

இந்தியாவின் மாநிலமா இலங்கை? – கேள்வி எழுப்புகிறார் ஓமல்பே சோபித தேரர்

Share

“இலங்கையை இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாகவா இங்குள்ள ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் எதற்கு ” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஓமல்பே சோபித தேரர்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது போலவே, கடும் நெருக்கடியான சூழ்நிலையில், பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடும் இடம்பெற்றுவருகின்றது.

இக்கட்டான சூழ்நிலையில் யாரின் தேவைக்காக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுகின்றது? தேர்தலை நடத்துவதற்கான பொருளாதார பலம் தற்போது நாட்டில் இல்லை.

இந்தியாவின் தேவைக்காகவா மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுகின்றது என்ற வினா எழுகின்றது. இலங்கையானது இந்தியாவின் மற்றுமொரு மாநிலம் என்றா ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...