19 3
இலங்கைசெய்திகள்

வரிப்பணம் வசூலிக்கும் தனிநபர்கள்: மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள இறைவரித் திணைக்களம்

Share

வரிப்பணம் வசூலிக்கும் தனிநபர்கள்: மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள இறைவரித் திணைக்களம்

வரிப் பணத்தை வசூலிக்கும் தனிநபர்கள், தம்மை வரியிறுப்பு அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் நிதி மோசடி குறித்து, இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மீண்டும் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இறைவரித் திணைக்கள அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் சில நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொய்யாக வரிப் பணத்தை வசூலித்ததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இதுபோன்ற போலி அதிகாரிகளிடம் பணம் செலுத்தியிருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு, இறைவரித்திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...