26 15
இலங்கைசெய்திகள்

ராஜபக்ச தொடர்பில் முக்கிய முடிவு! ரணிலின் இறுதி சந்தர்ப்பம்

Share

ராஜபக்ச தொடர்பில் முக்கிய முடிவு! ரணிலின் இறுதி சந்தர்ப்பம்

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் ராஜபக்சர்கள் இல்லாத ஒரு அமைச்சரவையை உருவாக்குவதே ரணிலின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

இதன் காரணமாக ரணில் அரசாங்கத்தில் ராஜபக்சர்கள் முற்றுமுழுதாக ஓரங்கட்டப்பட்டிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க ராஜபக்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கமைய, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...