39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா! ரசிகர்கள் அதிர்ச்சி
சினிமாபொழுதுபோக்கு

சொந்தக்குரலில் டப்பிங் பேசும் த்ரிஷா

Share

நடிகை த்ரிஷா தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் இதிகாச கதையை மணிரத்தினம் திரைப்படமாக இயக்கி வருகின்றார்.

பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடிகை த்ரிஷா நடிக்கின்றார்.

trishakrishnan

த்ரிஷா ஒரு சில படங்களிலேயே தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசி நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில், டப்பிங் பேசி நடிக்கிறார் த்ரிஷா.

பொன்னியின் செல்வன், சுமார் 500 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...