White House
செய்திகள்உலகம்

இறுக்கத்தை தளர்க்கும் அமெரிக்கா -வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவந்த செய்தி!

Share

அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வரும் கார்த்திகை மாதம் முதல் அமெரிக்காவுக்கு பிற நாட்டவர் வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு நுழைய விதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காக்குள் வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பயணத்திற்கு 3 நாட்கள் முன்பாக கொரோனா பரிசோதனைஎடுக்க வேண்டுமெனவும் அதில் கொரோனா இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என அவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களோடு தற்போது தொடர்பில் இருப்பவர்கள் குறித்த விவரங்களைத் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய கட்டுப்பாடுகள் குழந்தைகளுக்கு பொருந்தாது என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...