TirumalTemple
செய்திகள்இந்தியா

திருப்பதி ஏழுமலையானின் பிரமோற்சவம் ஆரம்பம் !

Share

இந்தியா திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் பிரமோற்சவம், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக, ஆலயத்தின் உள்ளே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பிரமோற்சவ விழா நடைபெற்றது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவமானது, தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக திருப்பதி ஏழுமலையான் சந்நிதானத்தினர் அறிவித்துள்ளனர்.

பிரமோற்சவத்தில் வரும் 11ஆம் திகதி கருட உற்சவம் இடம்பெறவிருக்கின்றது.

எதிர்வரும் 15ஆம் திகதி மாலை கொடியிறக்கத்துடன் பிரமோற்சவ விழா நிறைவுக்கு வரவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 05 112535
இலங்கைசெய்திகள்

மன உறுதியுடன் இலங்கை மீண்டு வருகிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத...

1763476644 President Anura Kumara Dissanayake Budget 2026 Sri Lanka 6
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 வரவுசெலவுத் திட்டம்: வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேறும் வாய்ப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாவது...

25 691767d6748c9
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி: மொரகஹஹேனவில் 1062 லீற்றர் காய்ச்சலுடன் ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பாணந்துறைப் பிரதேச குற்றப்புலனாய்வுப் பணியகத்தினரால்...

23 63baa69a1babd
இந்தியாசெய்திகள்

இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கு கனடா 1 மில்லியன் டொலர் நிதியுதவி அறிவிப்பு!

இலங்கையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் வெள்ளப் பேரழிவுக்கு அவசர நிவாரணமாக, கனடா தனது ஆரம்ப கட்ட...