download 1 13
செய்திகள்உலகம்

தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் தனிமைப்படுத்தத் தேவையில்லை – பிரித்தானியா

Share

பிரித்தானியாவிற்குச் செல்லும் கொவிசீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட இந்தியர்கள், அங்கு தம்மைத் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தத் தேவையில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல், தினமும் உயர்வடைந்து வருகிறது.

இந்நிலையில், அண்மையில் பிரித்தானியாவால் கொவிசீல்ட் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டிருந்தது. எனினும் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருந்த இந்தியர்கள், பிரித்தானியாவிற்குச் சென்ற நிலையிலும், அங்கு 10 நாட்களுக்குக் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது, கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட இந்தியர்களே இவ்வாறு தம்மைத் தனிமைப்படுத்தத் தேவையில்லை என, இந்தியாவிற்கான பிரித்தானியாத் தூதுவர் அலெக்ஸ் எல்லிஸ் அறிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...