2
சினிமாசெய்திகள்

நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

Share

நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

நம் சினிஉலகம் Website-ல் திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவில் அடையாளங்களில் முக்கியமான நபராக இருக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

தெலுங்கு திரையுலகில் அறிமுகமானாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் நாகார்ஜுனா. 64 வயதிலும் இளமையாக இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடித்து வருகிறார்.

1984ஆம் ஆண்டு லட்சுமி டகுபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நாகசைதன்யா எனும் மகன் பிறந்தார். பின் 1990ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதன்பின் 1992ஆம் ஆண்டு நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் அகில். நாகார்ஜுனாவின் இரண்டு மகன்களும் சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாகார்ஜுனாவின் தற்போதைய சொத்து மதிப்பு 3,010 கோடி ரூபாய் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நாகார்ஜுனா சொந்தமான ரூ. 45 கோடி மதிப்புள்ள பங்களா இருக்கிறதாம். மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 9 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...