3 1
சினிமாசெய்திகள்

மித்ரா, கருணாகரன் வில்லத்தனத்துக்கு ஆப்பு வைக்கப்போகும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

Share

மித்ரா, கருணாகரன் வில்லத்தனத்துக்கு ஆப்பு வைக்கப்போகும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

சன் தொலைக்காட்சியில் ஆனந்தி என்ற பெண்ணை மையமாக வைத்து சிங்கப்பெண்ணே என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கதாநாயகியான ஆனந்தி தனது குடும்ப சூழ்நிலைக்காக சென்னை வந்து கார்மெண்ட்ஸில் பணிபுரிகிறார்.

தைரியமான பெண் என்றாலும் சில சூழ்ச்சிகளில் சிக்கி தவித்திருக்கிறார். அண்மையில் அழகன் என்ற கடிதம் மூலம் வந்த காதலனால் படாத பாடு பட்டுவிட்டார் ஆனந்தி.

கடந்த சில வாரங்களாகவே ஒரே அழுகாட்சி கதைக்களமாக உள்ளது, விரைவில் டிராக் மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று எபிசோட் புரொமோவில் கருணாகரன்-மித்ரா வில்லத்தனத்துக்கு ஆப்பு வைக்கும் வகையில் கார்மெண்ஸில் சில கண்டிஷன் போடுகிறார். இதைக்கேட்ட மித்ரா குழு கடும் ஷாக் ஆகிறார்கள்.

அப்படி மகேஷ் என்ன கண்டிஷன் போடுகிறார், இவர்களில் ஒருவராவது செய்த தவறுக்கு சிக்குவார்களா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...

Untitled 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோட்மலையில் வேன் 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்!

நுவரெலியா – கம்பொலை பிரதான வீதியில் கோட்மலை, கெராண்டி எல்லா பகுதிக்கு அருகே இன்று (ஏப்ரல்...