வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் அனுர விடுத்த கோரிக்கை
வடக்கு, கிழக்கில் உள்ள சகலரும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தமிழ் மக்களின் ஆதரவை கோருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் பேசும் மக்கள் அதே மொழியில் அரசுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விஷயங்களும் செய்து தரப்படும் என்றும் அனுர உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, தமது அரசாங்கத்தின் கீழ் ஆசிரியத் தொழில் நாட்டிலுள்ள பத்து முக்கிய தொழில்களில் ஒன்றாக மாறும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் அனுர விடுத்த கோரிக்கை | Anura Seeks The Support Of The Tamil People
அத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் மோதக்கூடிய அரசியல் கட்சி தென்னிலங்கையில் தற்போது இல்லை என்றும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
- Anura Kumara Dissanayaka
- breaking news sri lanka
- canada tamil news
- ibc tamil news
- ibc tamil news live
- ibc tamil news today
- jaffna news today tamil
- jaffna tamil news
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news live Sri Lankan Peoples
- sri lanka news tamil
- sri lanka news today
- sri lanka news today tamil
- sri lanka tamil news live
- sri lanka tamil news today
- sri lanka tamil news today 2023
- Srilanka Tamil News
- srilanka today news
- Tamil news
- tamil sri lanka news
- uk tamil news