1616724880142250 scaled
செய்திகள்உலகம்

ஐரோப்பாவில் 3ஆவது டோஸாக பைஸர்!

Share

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

ஜேர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பல்வேறு நாடுகளில் 3 ஆவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை 3 வது பூஸ்டர் டோஸாக செலுத்த ஐரோப்பிய ஒன்றிய மருந்து கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னரும், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்த நிலையில் இருந்ததால் பூஸ்டர் டோஸாக 3ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தவே அனுமதிக்கப்பட்டுள்ளது.

2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி பின்னர் 6 மாத இடைவெளிக்கு பின், 3-வது டோஸை செலுத்திக்கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றிய மருந்து கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...