24 665a6dc0eb7b0
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி நிலைப்பாடு

Share

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி நிலைப்பாடு

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவது முக்கியம் என மத்திய வங்கியின் ஆளுநர் திரு.நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நம்பகமான அடிப்படையில் அன்னிய கையிருப்பு இருப்பதாக கூறிய அவர், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது அரசு எடுக்க வேண்டிய தீர்மானம் என்றும் கூறியுள்ளார்.

அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்ட முறையில் வாகன இறக்குமதியை தளர்த்தியுள்ளதாகவும் அதற்கமைவாக சுற்றுலா வர்த்தகத்திற்காக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தேவையான வாகனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதும் முக்கியம் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதுள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் தேவையான அன்னிய செலாவணியை நிர்வகிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...