24 664f16559c6ed
சினிமாசெய்திகள்

கேரவனுக்குள் அத்துமீறி நுழைந்த நபர், ஆடையை அவிழ்த்து.. காஜல் அகர்வால் ஓபன் டாக்!!

Share

கேரவனுக்குள் அத்துமீறி நுழைந்த நபர், ஆடையை அவிழ்த்து.. காஜல் அகர்வால் ஓபன் டாக்!!

ஹிந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால், பரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா எனப் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். குறிப்பாக இவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்த எல்லா படமும் ஹிட். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த காஜல் அகர்வால், மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய காஜல் அகர்வால், நான் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது அந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர், என்னுடைய அனுமதி இல்லாமல் கேரவனுக்குள் உள்ளை நுழைந்தார். பின் அந்த நபர் தான் அணிந்து இருந்தா சட்டையை கழட்டி இதயத்தின் மீது இருக்கும் எனது பெயரோடு கூடிய டாட்டுவை காட்டினார்.

அந்த நபர் அப்படி செய்ததை பார்த்து பயந்துவிட்டேன். அவர் என் மீது வைத்து இருந்த அன்பு மிகுதியால் அப்படி செய்து இருக்கலாம் ஆனால் அவர் வெளிப்படுத்திய விதம் சரியில்லை. ஷூட்டிங் முடியும் வரை எனக்கு பயமாக இருந்தது என்று காஜல் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...