24 664edd14b6566
இலங்கைசெய்திகள்

இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் வாய்ப்பு

Share

இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் வாய்ப்பு

சிங்கப்பூரில் (Singapore) முதன்முறையாக துணை பொலிஸ் அதிகாரிகள் பதவியில் (Auxiliary Police Officers) பணியாற்றுவதற்காக 16 இலங்கை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், துணை பொலிஸ் பிரிவானது, சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களால், நாட்டின் பொலிஸ்துறைக்கு ஆதரவாகப் பணி புரியும் பாதுகாப்பு பிரிவாகும்.

இதற்கமைய, வெளிநாடுகளில், திறமையான இலங்கையர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு, இந்த திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்ற நடவடிக்கை

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்ற...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை

இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 10
சினிமாசெய்திகள்

2023 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2023 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 9
சினிமாசெய்திகள்

2021ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

2021ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம் வாங்க. இயக்குனர் லோகேஷ்...