உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சி தலைவர் அறிக்கை

Share

பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சி தலைவர் அறிக்கை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பொதுத் தேர்தல் திகதியை அறிவித்துள்ள நிலையில், தொழிலாளர் கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் அடுத்த அரசாங்கத்தை முடிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் திகதியை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நேற்று அறிவித்தார்.

அதன்படி பிரித்தானியாவில் வரும் ஜூலை 4ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பொதுத் தேர்தல் அறிவிப்பை தொழிலாளர் கட்சி தலைவர் Sir Keir Starmer வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நாட்டிற்கு தேவையான மற்றும் சரியான தருணத்தில் பிரதமர் அடுத்த பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில், எங்களின் ஜனநாயகத்தின் வலிமையால் அதிகாரம் மக்களிடம் திரும்பும், இந்த தேர்தல் உங்கள் எதிர்காலத்தை மாற்றுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு.

இந்த தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல் பற்றியது, அத்துடன் பிரித்தானியர்களிடம் நாட்டை உழைக்கும் மக்களின் சேவைக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் சர் கீர் ஸ்டார்மர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...