24 6641c06208167
சினிமாசெய்திகள்

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள்.. மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா

Share

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள்.. மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் இந்தியன், பாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர், புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து பேசியுள்ளார்.

” அனைவரும் அவரவரின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள். எனக்கு பெரிய குடும்ப இருக்கிறது, அனைவருமே வசதியானவர்கள். ஆனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதும் அனைவரும் என்னிடம் இருந்து விலகி போனார்கள். நண்பர்களும் விலகினார்கள். யாருமே என்னை பார்க்க வரவில்லை” என கூறினார்.

மேலும் ” அனைவரும் பிரிந்து போனாலும் என் பெற்றோர், சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் என்னுடன் இருந்தார்கள். புற்றுநோய் பாதித்தது போது எனக்கு பல விஷயங்கள் நடந்தது. நோய் பாதிப்புக்கு முன்பு இருந்தது போல் என்னால் இப்போது வேலை செய்ய முடியவில்லை. இப்போதும் நான் மன அழுத்தத்தோடு தான் வேலை பார்க்கிறேன்” என பேசினார்.

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து குறித்து நடிகை மனிஷா கொய்ராலா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...