24 66372a4589052
சினிமாசெய்திகள்

விஜய் படத்தை ரகசியமாக பார்த்த அஜித்.. விழுந்து விழுந்து சிரித்தார்.. பிரபல இயக்குனர் கூறிய தகவல்

Share

விஜய் படத்தை ரகசியமாக பார்த்த அஜித்.. விழுந்து விழுந்து சிரித்தார்.. பிரபல இயக்குனர் கூறிய தகவல்

நடிகர் அஜித் தற்போது திரையுலகின் உச்சத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்று வர, அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்தை கமிட் செய்துள்ளார்.

இப்படத்திற்காக ரூ. 160 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் என கூறப்படுகிறது. அதே போல் இதற்கு அடுத்ததாக இவர் நடிக்கப்போகும் படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் கேட்கவுள்ளார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

நடிகர் அஜித்தின் திரைப்படங்களும், விஜய்யின் திரைப்படங்களும் இதுவரை பல முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதே போல் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியிலும் மோதல் இருக்கிறது. அப்படி இருந்தாலும் கூட அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஒரு முறை விஜய்யின் வில்லு படத்தை பார்க்க ரகசியமாக சென்றுள்ளார் அஜித். அங்கிருக்கும் ரசிகர்களுக்கு தெரிந்துவிட கூட என எண்ணி இப்படி செய்துள்ளார். அஜித்துடன் இயக்குனர் சரண் சென்றுள்ளார். அப்படத்தை அவர் ரசித்து பார்த்தாராம்.

அதே போல் சரணும் அஜித்தும் இணைந்து சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் பார்த்துள்ளனர். அப்படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாராம் அஜித். இந்த தகவலை இயக்குனர் சரண் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...